நீங்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரா, நிவாரணப்பணியில் ஈடுபட்டவரா? இதைப் பற்றி கவிதை, ஆய்வு, கட்டுரை எழுதியிருக்கீறீர்களா? ஆய்வு செய்திருக்கிறீர்களா? இதைப் பற்றி தொடர்ந்து வேலை செய்யும் ஆர்வம் உள்ளவரா?
வாருங்கள்! உங்களுடன் வேலை செய்தவர்களை அழைத்து வாருங்கள்! கலந்துரையாடுவோம்!
நாள்: 25 டிசம்பர் 2015
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: பெரியார் திடல், எழும்பூர், சென்னை
தொடர்புக்கு: 94442 10999; 90031 18811; 93828 53646; 99404 58552; 86952 79353; 99406 42044
0 comments :
கருத்துரையிடுக