நூல் அறிமுகம்...
இலக்கிய நட்பு வட்டத் நடத்திய இலக்கிய நிகழ்வில் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா எழுதிய 'அப்துல்கலாம் பொன்மொழிக்கதைகள்' நூலை மணிவாசகர் பதிப்பக மேலாளர் இராம. குருமூர்த்தி அறிமுகப்படுத்த, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் பெற்றுக் கொள்கிறார்.. உடன் (இடமிருந்து) புதுகை மு. தருமராஜன், இராம. குருமூர்த்தி, சொல்லருவி மு. முத்துசீனிவாசன், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், பி. வெங்கட்ராமன் மற்றும் நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா
0 comments :
கருத்துரையிடுக