புதியதோர் உலகு செய்தோம்” என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு
"இன்று புதிதாய் பிறந்தோம்”
புத்தாண்டு கவிதைகளை தாருங்கள் புத்தொளியாய் புதுவாழ்வு பெறுங்கள்
உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட வரும் சனிக்கிழமைக்கு முன்பாக மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறோம்.
”புதியதோர் உலகு செய்தோம்” தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்:http://www.dinamani.com/kavithaimani/
0 comments :
கருத்துரையிடுக