அப்பர் பெருமான் ' எனப் புகழப்பெற்ற பெருந்தகை; ஆயுட்காலம் முழுவதும் தமிழ்மொழிக்கும், சைவ சமயத்திற்கும் தொண்டாற்றினார். சொக்கலிங்க அய்யாவின் திருநூல்களை ஆய்வு செய்தவர், அய்யா இயற்றி வெளியிட்ட நூல்கள் நூற்றி எட்டு என அறுதியிட்டுள்ளார். அவற்றுள் 'சிவகாமியம்மை பதிகம்', 'திருப்புத்தூர்ப் புராணம்','திருவாலவாய் யமக வந்தாதி','வள்ளி மணவாளர் திருவூசல்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவர் காரைக்குடியைச் சேர்ந்த ராமனாதன் செட்டியார்-முத்துக்கருப்பி ஆச்சி தம்பதியரின் புதல்வர் ஆவார். இவர்களது வீடு 'யாழ்ப்பாணத்தார் வீடு' என செட்டிநாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டது.
0 comments :
கருத்துரையிடுக