தமிழ் நாடு திருவள்ளுவர் தமிழ்க்கலை இலக்கியச்சங்கத்தின் 76ஆவது கவியரங்கம் கருத்தரங்கம் இசையரங்கம் 27-11-16ஞாயிறுகாலை 10மணிக்கு சத்யாபள்ளி பூவிருந்தவல்லியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
தொழிலதிபர் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களுக்கு "திருக்குறள் மாமணி விருது"மதுரை இசைஆசிரியர் ச.செல்வகுமார் அவர்களுக்கு "இசைத்தென்றல் விருது"கவிஞர் அ.சமாரியா அவர்களுக்கு 'இசையருவி விருது"மற்றும் அவரது குருந்தகடு வெளியிடப்பட்டது.மாம்பலம் சந்திரசேகர் வெளியிட பூவை.சுந்தரம் பெற்றுக்கொண்டார்.
சைன்சா(டிரம்ஸ் மற்றும் பேடு பிளேயர் )அவருக்கு"இசையருவி விருது"பீட்டர் இராஜ்குமார் தாம்பரம் அவருக்கு "இசையருவி விருது"இராகவாச்சாரியா அவர்களுக்கு "இசையருவி விருது"கவிஞர் ப.வானரசிக்கு சிறப்பு பரிசு ஆவடி இமாகுலேசன் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகள் பா.கார்த்திகா மோகனபிரியா செ.புவனேஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
0 comments :
கருத்துரையிடுக