தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 35வது நினைவு விழா சென்னை ஈசா மையத்தில் கவிஞர் சுடர் முருகையா தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் (பொறுப்பு) இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழறிஞர் பேராசிரியர்
திரு.தி.இராசகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு கவிஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
0 comments :
கருத்துரையிடுக