சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலின் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சுவாமியின் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.
இவ்விழாவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினர் ராமானுஜம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் உயர்நீதிம
ன்ற வழக்கறிஞர் கிருஷணன், தொழிலதிபர், ஓ.வி. வெங்கடாச்சலபதி, கவிஞர் பொன். தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
இவ்விழாவில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினர் ராமானுஜம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் உயர்நீதிம
ன்ற வழக்கறிஞர் கிருஷணன், தொழிலதிபர், ஓ.வி. வெங்கடாச்சலபதி, கவிஞர் பொன். தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.
0 comments :
கருத்துரையிடுக