ads

அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா


பி.ஸ்ரீ.ஆச்சார்யா ( 1886 -1981 ) திருநெல்வேலியிலுள்ள தென் திருப்பேரையில் பிறந்தார். இவர் மகாகவி பாரதியோடு சேர்ந்து இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் தம்மை ஆட்படுத்திக்கொண்டார். பி.ஸ்ரீ அவர்கள் கவிமணி, திருவிக,உ.வே.சா,வ.உ.சி ஆகியோர்களுடன் நெருங்கிய நட்புக்கொண்டவராவார்.அவர் 'கிராம பரிபாலனம்' என்றொரு பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. '

கண்ணன் பிறந்தான்','பிள்ளையார் பெருமை' போன்ற பல நூல்களின் வாயிலாக சமய உலகுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். பி.ஸ்ரீ அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தொண்ணூறு வயது வரை வாழ்ந்தார்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.